விசிஷ்டாத்வைதம்


யதீந்திர மத  தீபிகை


எழுதியவர் :  திருப்தியில் வாழ்த்த ஸ்ரீநிவாசாசார்யர்
                               
(ஸ்ரீநிவாசாசார்யர் கனவில் தொட்டையாச்சார்யர் தோன்றி யதீந்திர மத  தீபிகை என்ற எளியோரும் புரிந்துகொள்ளும் நூலை எழுதுமாறு கூறினார்)

யார் இந்த தொட்டையாச்சார்யர்?

ஸ்ரீ ராமானுஜரின் பிரதான சீடர்களில் ஒருவரான முதலியாண்டான்
வம்சாவழியில் வந்த கோயில்கந்தாடை அண்ணன் போல்வோரின் வம்சத்தில் வழியில் பிறந்த , நரஷிம்ஹா பெருமானின் பெரும் பக்தர் ஸ்ரீநிவாச மஹா குரு /மகாசார்யர்/தொட்டையாச்சார்யர் என்பவர். 

தொட்டையாச்சார்யர் ஆற்றிய பணிகள்.
  1. வேதாந்த தேசிகரின் சத தூசனி என்ற நூலுக்கு சண்டமருதம் என்ற  உரையை எழுதியவர்.
  2. பஞ்ச மஹா விஜயம் என்ற நூலையும் எழுதினர். 
  3. அப்பைய தீட்சிதர் வாத போரில் வென்றவர். 
  4. சிதம்பரத்தில் கோவிந்தராஜ பெருமாள் சந்நிதியை அமைத்தவர்.
  5. சோழ நரசிம்மபுரம் கோவிலை (சோளிங்கர்) ஸ்தாபித்தவர் .
எது உயர்த்த அறிவு?

ஆத்திகர்களின் அறிவு அடிப்படையில் வேதத்தை அதிகார தோற்றுவாய் என கொண்டிருக்கும். அந்த அறிவு கீழ்வரும் செயல்களினால் நமக்கு விளங்கும்:


நியாயம்              =  தர்க்கத்தின் அடிப்படையில்

வைஷேக்ஷிக  =  இயற்கை தத்துவம் அடிப்படையில்

சம்க்ஹ்ய          =   எண்களின்  கோட்பாடுகள் அடிப்படையில்  

யோகா                = உடல் இயல் அடிப்படையில்  

மீம்மாம்சா      =  வேதத்தின் விளக்குரைகள்/விசாரங்கள்    
                                      அடிப்படையில்  (பூர்வ மீமாம்ஸா)

வேதாந்தம்      =  வேதத்தின் இறுதி கொள்கை (உத்தர  மீமாம்ஸா /                                              உபநிடதம் அடிப்படை கொள்கைகள்)


கீழ் காணும் படம் பல்வேறு வகையான குருமார்களை காட்டும்






மீம்மாம்சா     = உயர்ந்த விஷயம் பற்றி விவாதம் பண்ணுவது



அவ்வகையில் எது உயர்ந்த  விஷயம் = வேதம் பற்றிய ஆராய்ந்து விவாதம் செய்வதே மிக உயர்ந்த விஷயம்

















உண்மைக்கு திரும்பும் பாதை

gjhgggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggh



மொழியும் ஒலியும்

மொழியும் ஒலியும்
அனைவருக்கும் ஒரே குழப்பம்.

எந்த மொழி முதலில் வந்தது ?
எதில் இருந்து எது வந்தது ?
எந்த நூல் முன்னர் இயற்ற பட்டது ?
எது எதனுடைய தழுவல்?
தமிழ் மொழி தான்  ஆதி மொழியா?
சமஸ்க்ருதம் தேவ பாஷை தானா?

இது போன்ற அனத்துக்கும் பதில் இந்த கட்டுரையில் புரிய வைக்கப்படும்.

முதலில் மொழி என்றல் என்ன ?

உயிரினங்கள் ஒன்றோடு ஒன்று புரிந்து கொள்ள பயன்படுத்தும் ஒரு கண்ணனுக்கு தெரியாத காதுகளால் கேட்கப்படும்  ஒலியே மொழி ஆகும்.

அராய்ச்சியாளர்கள் அது எப்பொழுது உருவானது என்று மண்டையை பிய்த்து கொண்டு அராய்ச்சி செய்வார்கள்.பாவம்! அவர்களுக்கு தெரியாது மொழிகள் என்றுமே  உருவாக்க பட்டதில்லை.


பரதநாட்டியம்

பரதநாட்டியம்
பரதநாட்டியம்

பரதநாட்டியம் / தாசியாட்டம் / தேவரடியார் ஆட்டம்/ தேவதாசியாட்டம் / சதிர்கூத்து /சதிர்/சின்ன மேளம்/சதிர் கச்சேரி/சதிராட்டம்/   என்று பல்வேறு வகையான பெயர்கள்  கொண்டு குழப்பி  கொள்ள வேண்டாம். அனைத்தும் ஒன்றையே குறிக்கும். அது.....அது தான்...... இப்பொழுது  உலகமெங்கிலும் பரவலாக காணப்படும் பரதநாட்டியம்.

இதை பரதர் சமஸ்கிருததில் நாட்டிய சாஸ்திரமாக  தொகுத்தார்  என்றும், கூத்தநூலார் பரதருக்கு முன்பே  தமிழில் தொகுத்தார் என்றும் , சிவபெருமான் ஆடி காட்டிய ஆடலை தண்டு முனிவர் பரத முனிவருக்கும் பதஞ்சலி முனிவருக்கும் கற்பித்தார் என்றும் ,