மொழியும் ஒலியும்

அனைவருக்கும் ஒரே குழப்பம்.

எந்த மொழி முதலில் வந்தது ?
எதில் இருந்து எது வந்தது ?
எந்த நூல் முன்னர் இயற்ற பட்டது ?
எது எதனுடைய தழுவல்?
தமிழ் மொழி தான்  ஆதி மொழியா?
சமஸ்க்ருதம் தேவ பாஷை தானா?

இது போன்ற அனத்துக்கும் பதில் இந்த கட்டுரையில் புரிய வைக்கப்படும்.

முதலில் மொழி என்றல் என்ன ?

உயிரினங்கள் ஒன்றோடு ஒன்று புரிந்து கொள்ள பயன்படுத்தும் ஒரு கண்ணனுக்கு தெரியாத காதுகளால் கேட்கப்படும்  ஒலியே மொழி ஆகும்.

அராய்ச்சியாளர்கள் அது எப்பொழுது உருவானது என்று மண்டையை பிய்த்து கொண்டு அராய்ச்சி செய்வார்கள்.பாவம்! அவர்களுக்கு தெரியாது மொழிகள் என்றுமே  உருவாக்க பட்டதில்லை.


Previous
Next Post »
0 Komentar